Ad Code

Ticker

6/recent/ticker-posts

கழிப்பறைக்கு தங்க வைக்கப்பட்ட தூய்மைப் பணியாளர்கள்.. இதுவா திமுக அரசின் சமூக நீதி? - அன்புமணி கேள்வி!

Anbumani : அனைவருக்கும் சமூகநீதி வழங்கப்படுகிறது; அனைவரின் உரிமைகளும் பாதுகாக்கப் படுகின்றன என்றெல்லாம் மூச்சுக்கு முன்னூறு முறை தம்பட்டம் அடித்துக் கொள்கிறது திமுக அரசு. ஆனால், ஒரு மாதத்திற்கும் மேலாக தொழிலாளர்களை கழிப்பறையில் தங்க வைத்திருக்கிறது திமுக அரசு என அன்புமணி தெரிவித்துள்ளார்.

from Tamil News, Tamil Nadu News, Tamil Nadu News Today, Tamil Nadu News Headlines - HT Tamil
https://ift.tt/hxPRXTe
https://ift.tt/HeZKLG3

Post a Comment

0 Comments