கோவை மாநகராட்சி மேயர் ஆக இருந்த கல்பனா ஆனந்த குமார் கடந்த மாதம் ஜூலை 3ஆம் தேதி அன்று தனது மேயர் பதவியை ராஜினாமா செய்து இருந்தார். இதனால் கோவை மேயர் பதவி காலியானதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
from Tamil News, Tamil Nadu News, Tamil Nadu News Today, Tamil Nadu News Headlines - HT Tamil
https://ift.tt/H0xl9MA
https://ift.tt/sO9DKdw
0 Comments