BJP Candidate Annamalai: தேர்தல் பறக்கும் படை அளித்துள்ள புகாரின் அடிப்படையில் சிங்காநல்லூர், சூலூர் போலீஸார் அண்ணாமலைக்கு எதிராக வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வரும் 19ம் தேதி தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது.
from Tamil News, Tamil Nadu News, Tamil Nadu News Today, Tamil Nadu News Headlines - HT Tamil
https://ift.tt/yXvqDJe
https://ift.tt/egyUwTE
0 Comments