Ad Code

Ticker

6/recent/ticker-posts

தாய்மாமன் சீர் சுமந்து வாராண்டி.. தலைசுற்ற வைத்த பூப்புனித நீராட்டு விழா சீர் வரிசை!

தமிழகத்தின் பாரம்பரியமாக சீர்வரிசை கொடுப்பது பார்க்கப்படுகிறது. தென் மாவட்டத்தின் உயிர் மூச்சு என்று சொல்லும் அளவிற்கு தாய்மாமன் சீர் வரிசை சொல்லப்படுகிறது. தமிழகத்தில் உறவு முறைகளில் பெற்ற தாய்க்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் தருகிறோமோ அதே அளவிற்கு தாய் மாமனுக்கு தரப்படுவது வழக்கம்.



from Tamil News, Tamil Nadu News, Tamil Nadu News Today, Tamil Nadu News Headlines - HT Tamil
https://ift.tt/2xKzJr9
https://ift.tt/4XtfkZp

Post a Comment

0 Comments